×

தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்கள் 6.23 கோடியில் 4.34 கோடி பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 69.72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் சுமார் 2 கோடி பேர் வாக்களிக்கவில்லை.

The post தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Tamil Nadu ,Chennai ,Electoral Commission ,Lok Sabha elections ,
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...